543
செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்த...

313
இமயமலைப் பகுதியில் உள்ள 2,431 பனிப்பாறை ஏரிகளில் 89 சதவீத ஏரிகள் கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு அளவுக்கு பெரிதாகியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிப்பாறை ஏரிகளின் பரப்ப...

1714
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள ஏரியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தஞ்சமடைந்துள்ளன. கோணலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு போ...

2617
பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன...

2135
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உறைபனி போர்த்திய ஏரியில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக குளித்தனர். அவ்வாறு குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்று சீல்ஸ் குழுவினர் நம்புகின்றன...

1482
மியான்மரில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். சாகாயிங் என்ற இடத்தில் போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த போர் வ...

2948
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்...



BIG STORY